Tuesday, January 13, 2015

பண்டிகை காலங்களில் பூஜை செய்யாத உணவை மாற்று மத சகோதரர்கள் கொடுத்தால் அதை சாப்பிடலாமா?

சாமிக்குப் படைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்குத் தான் தடை உள்ளது. படைக்கப்படாத பொருட்களை சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. மாற்று மதத்தினர் எல்லோருமே சாமிக்குப் படைப்பதற்காக உணவுகளைத் தயாரிப்பது கிடையாது. அந்த நாளில் சந்தோஷமாக இருப்பதற்காக பலகாரங்கள் தயாரித்து அதை நண்பர்களுக்கு வழங்குவார்கள். இந்த அடிப்படையில் இருந்தால் அதை சாப்பிடுவதில் தவறில்லை.

No comments:

Post a Comment